யாழ்ப்பாணம் வேலணைமேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரின்பவதி ஞானசேகரம் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- பேரம்பலம், திருமதி- பகீரதலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு- ஞானசிவம், திருமதி- காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாவதி, சரஸ்வதி, அருந்தவராசா, சந்தானலட்சுமி , ஆனந்தராசா, பாக்கியலெட்சுமி, பாக்கியராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காயத்திரி, பிரியங்கா, தர்ஷி ஆகியோரின் அன்புத் தாயும்,
ஸ்ரீதரன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐஸ்ணவிகா, காவியா, ஸ்ரீநியா, ஸ்ரீபிரசாந், அஹானா, லக்ஷிகா, லக்க்ஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.