கொழும்பு கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, மாண்ட்ரியல் Canada, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி அல்வேனம்மா சாந்தையாப்பிள்ளை அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான
திரு- பஸ்தியாம்பிள்ளை, திருமதி- அனாஹிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சூசைப்பிள்ளை, திருமதி- அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாந்தையாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி கெர்ட்ரூட், ஜேசுராசன், பிரான்சிஸ்-சேவியர் ஆகியோரின் அன்புத்
தாயும்,
ராபர்ட், பமீலா மற்றும் ஜெயமாலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜஸ்டின்-லோரேட்டா, நிக்சன்-நிலக்ஷி, ஜான்சன்-மெர்சி, ஃபிரான்சன்-அனோஷா,
பிரைட்லின், ரெமிங்டன்-ஜெனீவ், ஷைனி-காமிஸ், ஜோலினி, ஆண்ட்ரியா, அட்ரியன்-டிலிசியா
மற்றும் அடோனா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஜெனிபர், ஜொனாதன், ஷான், ஏஞ்சலிகா, தாஷன், சப்ரினா, ஏடன், எலியா,
ஸ்கார்லெட் மற்றும் அலிசியா ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.