முல்லைத்தீவு மணல் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் வவுனியா
சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புளோறா ஞானவாசகம் அவர்கள்
06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- அகஸ்டின் சாள்ஸ், திருமதி- சாள்ஸ்
டெய்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
தேவசகாயம் ஞானவாசகம் அவர்களின் அன்பு மனைவியும்,
அந்தோனிப்பிள்ளை லீலாவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஞானமலர், காலஞ்சென்ற பற்றிமா கிறேஸ், ஜெயராணி, நிமலரெட்ணம், புஸ்பராணி,
தவரெட்ணம், விஜியரெட்ணம், அமலரெட்ணம், பிறியிற் சர்மிளா ஆகியோரின் அன்புத் தாயும்,
சிவானந்தன், யேசுநேசன், மங்கயற்கரசி, மரியதாஸ், ஜொய்சி, பிரியா,
சுபானி, ஜுட் சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுயிவினி, நீறயன், நிகிலன், சுபந்தினி, ரொசாலினி, மயூட்சன், தனுசன்,
செரின், கம்சன், காவின், மெலானி, ஜிவிதா, நிவேதா, எவின், ரியான், பிறவின், டிலுக்ஷா,
பிபின், கயட்னா, சர்ஜனா, யட்சிகன், யரோன், யனிஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
யதுசன், ஹரனியா, சுவர்னியா, சிசான், அடீரா, கிஷாரா, நிலாசினி, நிசாயினி,
சிவாகன், மிதூரி, ஹேசனா, டிவினியா, ஹபினியா, விரோன், டிஹாரா, நிதாரா, கஷோன், றிச்சிகா,
லியான், யுலியன் ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.