யாழ்ப்பாணம் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் நயினாதீவு, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி கணேசராசா அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- பொன்னையா, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னபூரணம், கந்தசாமி, நித்தியானந்தன் மற்றும் இளையதம்பி, லெட்சுமி, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தன் அவர்களின் அன்புத் தாயும்,
நித்தியேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, கிருஸ்ணசாமி, விசுவலிங்கம், திருநாவுக்கரசு, தனபாக்கியம், பத்மநிதி மற்றும் தில்லைநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌசிகா- வனஜன், அபிஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
வினிஷ், விஷ்ணா ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.