யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Herzogenbuchsee, கனடா Toronto, ஸ்ரீ லங்கா Kara veddy ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு நவராசசிங்கம் சரவணமுத்து அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- சரவணமுத்து, திருமதி- பேரின்பம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- முருகேசு, திருமதி- லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, பாலசுப்பிரமணியம், திருச்செல்வம் மற்றும் ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சீவரெத்தினம் மற்றும் பசுபதி, மகேஸ்வரி, சசிதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மங்கேஸ்வரன், கந்தசாமி, நீலப்பிள்ளை, பொன்னம்மா, வள்ளிப்பிள்ளை, சரஸ்வதி, கனகசபாபதி ஆகியோரின் மைத்துனரும்,
சுகந்தினி, கணேஸ்குமார், நந்தினி, தர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரன், கிருபாஜினி, றிச்சட், தர்மராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரணி, சாருஜன், ஆகாஷ், அபினேஷ், சந்தோஷ், ரிசி, சாமினி, ரோகினி, தரன், ஷாலினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.