மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மற்றும் Sri Lanka தெல்லிப்பளை மாவிட்டபுரம் அரசடி
வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி
தம்பித்துரை அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி- சின்னம்மா
தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மதுரலிங்கம் தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி, இராயேஸ்வரி, அம்பிகாவதி,
சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தகுமார், தமயந்தி ஆகியோரின் அன்புத் தாயும்,
யமுனா, தர்மராசா அகியோரின் அன்பு மாமியாரும்,
தட்சன், தனுசியா, அர்ச்சனா, வேணுசன், தக்ஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.