நீர்கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெயலட்சுமி தருமகுலசிங்கம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை
அன்று
இறைவனின்
பாதத்தில்
நித்திரை
அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு-பேரம்பலம், திருமதி- சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு-சிவசம்பு, திருமதி- கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தருமகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தனலட்சுமி, செல்வலட்சுமி, குணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவித்திரா, விசுவதன், உபேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயும்,
அருண்ரஜீதரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆருத், சர்வேஷ், ஹிமேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Tamil
Tribute மூலமாக
இவ்
அறிவித்தலை
உற்றார்,
உறவினர்,
நண்பர்கள்
அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.