யாழ்ப்பாணம் கரம்பனைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஒஸ்லோ
நோர்வே மற்றும் UK ஹை வைகோம்ப் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு.சூசைப்பிள்ளை செல்வரத்தினம்
அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- செபத்தியம்பிள்ளை மைக்கேல்பிள்ளை,
திருமதி- கிரேஸ் அந்தோணிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,
ரீட்டா பிரான்சிஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரிட்ஜெட் ஜேசுதாசன், ஸ்காலஸ்டிகா பாலேந்திரன், அமிர்தநாதன்
குணாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
ஜெஃப்ரி செல்வரத்தினம், ஜெனிவிவ் கிரிதரன், லெஸ்லி செல்வரத்தினம்,
பெலிசியா கிறிஷாந்தி இம்மானுவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிதரன் பேரின்பநாயகம், ஜூலியன் இம்மானுவேல் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
ஹாரி கிரிதரன், டெர்ரி கிரிதரன், ஜெர்ரி கிரிதரன், பிரெண்டன்
இம்மானுவேல், கசாண்ட்ரா இம்மானுல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.