பூநகரி செல்லியாதீவைப் பிறப்பிடமாகவும், பூநகரி முக்கொம்பனை வதிவிடமாகவும்
கொண்ட திரு நடராசா செல்லப்பா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு - செல்லப்பா, திருமதி – அன்னப்பூரணம் தம்பதிகளின்
அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு- இராசையா, திருமதி- சிதம்பரம் தம்பதிகளின்
அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தையா, பாலசுப்பிரமணியம் மற்றும்
பரமேஸ்வரன், காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானசேகரம், ஞானசௌந்தரி, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான
இராஜநிதி, சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலலோஜினி, சிவநேசன், சிவசொருபன், காலஞ்சென்ற சிவதாசன், சிவசொருபி,
சிவலோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன், உதயகுமாரி, திஸ்யந்தி, ராசிகன், சுதர்சன் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
சுலக்ஷன், றெஜீனா, றெக்ஷன், ஹரிசன், பிரதாஸ், ஹரிதாஸ், றஜீவன்,
வைஷ்னவி, றஷ்னவி, அபினா, அபினாஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.