யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவகணேஸ் அம்மையப்பிள்ளை அவர்கள் 01-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு - அம்மையப்பிள்ளை, திருமதி – பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- குழந்தைவேல், திருமதி- சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கருணாநிதி, யோகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசகுமாரி, லலிதா, ஸ்ரீதரன், வசந்தி, ஜெயந்தி, சாந்தி, ஸ்ரீபவன், ஸ்ரீகரன், ஸ்ரீவரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானாநந்தம், ஜெயரட்ணம், விஜயராணி, விஜயகேசர், கலையழகன், நாகேந்திரராசா, தனுஸா, ஜெயரூபி, நதியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினேஸ், டெனிக், ஜெகன், மதன், பகீ, சுகிர்தா, சுமன், லக்சிகா, லவிஸன், லக்ஸனா, சுரேகா, சுதன், கர்ணன், விஜிதா, மோகன், அன்பழகன், கலைச்செல்வி, நிலா, துஷியா, திசோக், வெண்ணிலா, அபிஷா, ஓவியா, லக்ஷ்மன், டிலக்சன், நிஷா, நிதுஷன், டிலானி, றொஷான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஒலிவியா, டெனிஷன், அஸ்வினி, லஸ்வினி, தாரிகா, அஜந்தன், அக்ஷி, துவாரகா, றீயோ, அக்ஷயா, அஜய், கிரிஷ், ஷாரா, சஷ்வின், மினுஷி ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.