யாழ்ப்பாணம் கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினேஸ்வரி நடராஜா அவர்கள் 28-09-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு - சுப்பிரமணியம், திருமதி- நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குணமணி, காலஞ்சென்றவர்களான சோதிமணி, சற்குணேஸ்வரி மற்றும் தனலட்சுமி, ருக்மணி, பாலசுப்பிரமணியம், யசோதராதேவி, நடராஜா, மங்களகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தா, பத்மினி, பாமினி ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற எஸ். இராமச்சந்திரன், ஞானசிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கானரூபன்- அனுசுபா, மூகாம்பிகை- சுரேஷ், ரவீன், அபிரன், ஹரிணி, ஹரிஷ் ஆகியோரின் அன்பு பாட்டியும்,
ஹாசினி, வர்ஷான், சேயோன், சித்திரே, ஹித்தாரா ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute
மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.