யாழ்ப்பாணம் பொலிகண்டியைப் பிறப்பிடம் மற்றும் வதிவிடமாகவும்
கொண்ட திருமதி ஆனந்தம்மா மரியநாயகம் அவர்கள் 26-09-2022 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், திரு
திருமதி - வெலிச்சோர் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும்,
மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
வின்சன் ராஜசேகர், காலஞ்சென்ற செபஸ்ரியன் சந்திரசேகர், அமலசேகர், ரூபன் விமலசேகர், மேரி சந்திரலதா, மேரி ஜான்சி லதா, மேரி டெய்சி லதா, நெல்சன் விஜயசேகர் ஆகியோரின் பாசமிகு தாயும்,
மேரி புவனேந்திரராணி, கலைச்செல்வி, அருள்நாதர், அபிஷா, ஜேம்ஸ் பிரேமதாஸ், கவிதா, நிரோஜினி, ஜெயபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனிதா, சுஜிதா, மதுஷா, ஹேலிம்ராஜ், ஜனுஜா, அனுஜா, அன்ரனி கார்லோஸ், கரிஸ், நிவேதிகா, கூர்மதி, தர்சினி, சந்திர பாலன், சினேயா, ஆதவன், ஜொய்சன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சம்மிக்கா ஹனா, ஜெரேமி ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute
மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.