யாழ்ப்பாணம் ஆதிமயிலிட்டியைப்
பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை ஓவசியர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கம் இராசரத்தினம் அவர்கள் 21-09-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி - செல்லையா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு
மகளும்,
காலஞ்சென்றவர்களான
திரு - திருமதி செல்லத்துரை செல்லாச்சிப்பிள்ளை
தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு
மனைவியும்,
பவானி, ஜெயபவான், தயாளினி, ரஞ்சினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,
ஆனந்தராசா, சசிச்செல்வி, ஞானவேல், கேதீஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
மதுமிதன், ஜெனிஷா, ஜானுசன், ஜெருஷா, கீர்த்தனா, கீர்த்திகா, தனுசன், மதுசன், ஷாலினி, ரவீனா, சைனிகா, தரணிகா, கணேசகுமார் ஆகியோரின் பாசமிகு
பாட்டியும்,
அஷ்விதா அவர்களின் அன்புக் கொள்ளுப்
பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி மற்றும் முருகையா, மல்லிகாதேவி, துரை, புவனேஸ்வரி, அண்ணாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute
மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.