யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யூகே லண்டன்
Sudbury Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி உஷாதேவி நந்தகோபன் அவர்கள்
16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு பரராசசிங்கம், திருமதி பத்மலோசனி
அவர்களின் அன்பு மருமகளும்,
இராஜசூரியர், காலஞ்சென்ற சத்தியபாமா, உமா மகேஸ்வரன், பிரேமா சிறிதரன், உமாசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தகோபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாமினா, திவாகர் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.