எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி நாகேஸ்வரி யோகநாதன்

திருமதி நாகேஸ்வரி யோகநாதன்

Born 10/12/1943 - Death 22/08/2022 வேலணை வடக்கு, Sri Lanka (Birth Place) Wembley, United Kingdom (Lived Place)