யாழ்ப்பாணம் அத்தியடியைப் பிறப்பிடமாகவும், யூகே லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகாம்பிகை கனகசபாபதி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி - துரையப்பா வாடாமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி - நடராஜா சிவபாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான நாகபூசனி, நவரட்ணராஜா மற்றும் கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காஞ்சனா, ரஞ்சன், சேகர், ஸ்ரீதர், பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற நவரட்ணம், நலாயினி, லோகேஸ்வரி, சாந்தா, காமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பபித்தா, அருண், மோனிக்கா, லவன், ரூபி, லஷ்மன், தர்மின், அர்ஜீன், சங்கரி, அபிராமி, கருணி, ரூபன் அகியோரின் அன்புப் பாட்டியுவும்,
காஜா, ரோஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.