முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், கொழும்பு வெள்ளவத்தை
வதிவிடமாகவும் கொண்ட சுகுணாவதி சிவபாலேஸ்வரராஜா
அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார், திரு. திருமதி குருநாதபிள்ளை தங்கரத்தினம்
தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி பதுமநிதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாலேஸ்வரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவன், தயாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஷா, சட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிரிஷாந், அதிபன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நேசமணி கேதாரநாதன், மகேஸ்வரன், விமலேஸ்வரன், காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவநாதன், குலநாதன், சக்திதேவி, சுபத்திராதேவி மகேந்திரன், ஜெயநாதன், லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.