யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் சண்முகநாதர் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சண்முகநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
துளசி, தர்ஷினி, வாசுகி, தாரிணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சண்முகநாதன் மற்றும் இரத்தினசிங்கம், ஆலாலசுந்தரம், யோகராணி, பத்மநாதன், காலஞ்சென்ற வசந்தகுமாரி மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.