யாழ். கொட்டடி சிவன்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், குருநகரை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சீவரத்தினம் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா(சித்த வைத்தியர்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காணிக்கைமலர்(ராசேஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
லோஜினி(வசந்தா), சிவாஜினி(வனிதா), சர்மிளி(சோபா), கேதீஸ்வரன், சாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னமணி, தம்பிராசா, இராசையா, பூமணி, ஆசைக்கிளி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-07-2022 சனிக்கிழமை முதல் 01-08-2022 திங்கட்கிழமை வரை இல. 29, ஓடக்கரை ரோட், குருநகரில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் கைதடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.