கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புன்னாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட சங்கர் பெருமாள்தேவர் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கர் ஐயக்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சித்திரவேல் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மூனிஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லயன் Dr.P.திருசெல்வம் J.P(யாழ். மாநகரசபை தீயணைப்பு படைப்பிரிவு உத்தியோகத்தர்), கிருஷ்ணவேணி(கனடா), நளினி(கனடா), நளாயினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.