யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அதிஸ்டபாலன் நிமல்ராஜ் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வைரமுத்து கனகாம்பிகை தம்பதிகள், சபாரட்ணம் தங்கமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அதிஸ்டபாலன் விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலசுந்தரம் விஜயலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஜாஜினி, கிறிஸ்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்ராஜா(இலங்கை), மதன்ராஜ்(லண்டன்), கீதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.