யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறை வீதி சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லத்தம்பி அகிலேஸ்வரன் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லத்தம்பி நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜிதா(விஜி- யாழ்ப்பாணம்), அமல்ராஜ், சர்மிலா(சூட்டி- வட்டக்கச்சி), ராகுலன்(றோஷான் - சிறுவர் பாதுகாப்பு நிறுவனம்- முல்லைத்தீவு), செளத்திரி (பிரசன்னா- சர்வதேச செஞ்சிலுவை சங்கம் -ICRC வவுனியா), கஜேந்திரன்(சுமன் -லண்டன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, கமலாம்பிகை, கனகாம்பிகை, சுந்தரலிங்கம், வேதாரணியம்பிள்ளை, யோகலெட்சுமி, இராஜதுரை, எரம்பமூர்த்தி மற்றும் யோகாம்பிகை(அப்புத்தளை), தண்டாயுதபாணி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- வட்டக்கச்சி), தர்மபாலசிங்கம்(கிளிநொச்சி), தர்மாம்பிகை(லண்டன்), ஜெயலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.