வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகர், பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருசு செபமாலை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று குருநகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருசு சந்தாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை உத்தரியம்(நேசம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிய சலோமை(அரியமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரான்ஸை சேர்ந்த வத்சன்(சாந்தன்), ஜோஜினி(சாதனா), அன்டனிடா(சுபா), மேரி அஞ்சலினா(சிந்து), லிஷி அல்பேட்டா(நிஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பஸ்டியான் பிள்ளை, செபஸ்டியான் பிள்ளை, மரியாம்பிள்ளை, சாமிநாதன், அந்தோனியாபிள்ளை, ஆசைப்பிள்ளை, ஞானம்மா, விக்டோரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.