யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறில் அன்றசன் அவர்கள் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிறில் றோக்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
இளவாலையைச் சேர்ந்த அருளானந்தம் செபபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதி அவர்களின் அன்புக் கணவரும்,
இவான், நிலான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நியூற்ரா(சுவீடன்), பிறேமலதா(இலங்கை), அனிதா(சுவீடன்), ஆஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.