யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து செல்லம்மா அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை(குஞ்சரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் சரவணமுத்து அவர்களின் ஆருயிர் துணைவியும்,
லலிதாம்பாள்(கனடா), கனகலிங்கம்(விற்பனை முகவர்- தே.லொ. சபை யாழ்ப்பாணம்), தெய்வீகராணி(சுவிஸ்), காலஞ்சென்ற பூர்வீகராணி மற்றும் லோசனாராணி(ஆசிரியை- கைதடி குருசாமி வித்தியாலயம்), மதியழகன்(ஆசிரியர்- ஏழாலை சைவ மகாஜனா வித்தியாலயம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மகாலிங்கம்(கனடா), திலகவதி(விநியோக முகவர்- தே.லொ. சபை யாழ்ப்பாணம்), கிருஷ்ணபிள்ளை(சுவிஸ்), பத்திநாதர், சிவசேகரம், ஜெயந்திமலர்(ஆசிரியை- சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, பரமநாதன், சபாரத்தினம் மற்றும் லோகாம்பிகை, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.