யாழ். மருதங்குளம் வீதி மட்டுவில் தெற்கு சாவச்சேரியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Rødtvetveien ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராசா அவர்கள் 02-06-02022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்லிபுரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆனந்தி(கிருபானந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானி, தசானி, துயரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயச்சித்திரா(சித்தா- பிரான்ஸ்), விஜித்திரா(விஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலசூரியன்(பிரான்ஸ்), சிவராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகனா(பிரான்ஸ்), சித்திரா(இலங்கை), வரதா(கனடா), தவம்(இத்தாலி), விக்கி(நோர்வே), சாந்தி(இலங்கை), காலஞ்சென்ற குமரன், ரவி(இலங்கை), ராஜ்குமார்(கனடா), குணம்(நோர்வே), சத்தி(இலங்கை), குகன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.