யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா விநாயகமூர்த்தி அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராணிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேம்நாத், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொடிகாமத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: கோபிநாத்(மகன்)