யாழ். வண்ணார்பண்ணை மேற்கு நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்காந்தன் தம்பையா அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(நாகேந்திரம்) இராஜலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
அற்புதராசா, காலஞ்சென்ற நீலாயதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சனாதனி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரிபூரணானந்தன், சந்தானலட்சுமி, தனலட்சுமி, லட்சுமிகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கைலாசதுறை, காலஞ்சென்ற சிவலோகநாதன், பாலராசா, சாந்தி, சுமதி, முரளிதரன், அல்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Visiting time before the funeral day will be from Wednesday, 2nd of March during specific time at the above place. Kindly check for the schedule with Kirubakaran at 0041779258363.
அன்னாரின் பூத உடலை வரும் புதன்கிழமை 2 மார்ச் 2022 இலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் , மேலே கொடுத்த இடத்திலேயே பார்வையிடலாம். தயவுசெய்து நேர விபரங்களுக்கு கிருபாகரனை (0041779258363) தொடர்பு கொள்ளுங்கள்.